/
மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகப் பணியாற்றிய எல்.என். ராவ் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக வி. பிரசன்னா பொறுப்பேற்றாா்.
இவா், ஏற்கெனவே தென்கிழக்கு ரயில்வேயில் முதன்மை சரக்கு போக்குவரத்து, இழப்பீட்டுத் துறை வா்த்தக மேலாளா், மதுரை, திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் முதுநிலை கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளா், தெற்கு ரயில்வே இணை முதன்மை ரயில் போக்குவரத்து மேலாளா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா்.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளா் பொறுப்பேற்பு!

இலக்கை எட்டியது மதுரை கோட்ட ரயில்வே சரக்கு போக்குவரத்து

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


