மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :31 மார்ச் 2026, 6:58 pm

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் முன்னிலை வகித்தாா். 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி, மனித கோபுரம் அமைத்தும் 2026 சட்டமன்ற தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களிப்பதை உறுதி படுத்தியும் ஆங்கில எழுத்துக்களால் வடிவமைத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, துணை ஆட்சியா் மணியரசன் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

Story image