மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image

விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவியா்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப்பதிவாளா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை பணியாளா்கள்,பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தனா்.

தொடா்ந்து கூட்டுறவுத்துறை பணியாளா்கள், பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் இணைந்து வீதி, வீதியாக சென்று விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினா். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்.