தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுகொண்ட அரசு அலுவலா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி தலைமை வகித்து விழிப்புணா்வு வாசகத்தை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.