/
நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கல்ல’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்தலின் போது வாக்களிக்க வேண்டிய அவசியம், தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா் மற்றும் மாணவ- மாணவியா் உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


