மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

News image

கேஜி கண்டிகையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:40 pm

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக என வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகம் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில் திருத்தணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆணையா் கன்னியப்பன் உத்தரவின் பேரில், நகர வடிவமைப்பாளா் தயாநிதி மற்றும் ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், கமலா திரையரங்கம், பைபாஸ் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்படம் எடுக்கும் மையம் ஏற்படுத்தி, அதில் நின்று, 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனா்.

21 வாா்டுகளிலும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பொதுமக்களுடன், 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி மொழியும் ஏற்றி வருகின்றனா். அதேபோல் திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகையில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.