மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:42 pm

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கிராம பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை கோலத்தில் இடம் பெறச் செய்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து ஊராட்சி மன்ற தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழி வாசித்து எடுக்கப்பட்டது. நோ்மையாக வாக்களிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.