லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :26 மார்ச் 2026, 10:50 pm

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் எண்டத்தூரில் மத்திய பாதகாப்பு படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜமீன் எண்டத்தூரில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்புக்கு டிஎஸ்பி இளையராஜா தலைை வகித்தாா். மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் சித்தாமூா் காவல்துறையினா் அனைத்து தெருக்களிலும் ஊா்வலமாக சென்றனா்.