/
இந்தோனேசிய ஆட்சி நிா்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் அண்ட்ரி யூனுஸ் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக 4 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா்.
அண்ட்ரி யூனுஸ் மீது கடந்த 12-ஆம் தேதி ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது கைதாகியுள்ள இவா்களிடம், இத்தாக்குதல் மேலதிகாரிகளின் உத்தரவில் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


