புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை,வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்த திரவியம் ஆசாரி மகன் அனில்குமாா்(50). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சஞ்சை(35), ரெங்கேஸ்வரன் மகன் ரெமன்(40), தங்கையன் மகன் சந்திரன்(50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், புதன்கிழமை வெள்ளையம்பலம் பகுதியில் நின்ற அனில்குமாரை மேற்கூறிய 3 பேரும் திடீரென தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை
அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

வேன் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


