/
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படந்தாலுமூடு, கொக்கிடிவிளை பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் சிந்துகுமாா் (53). வேன் ஓட்டுநரான இவருக்கும், புதுக்கடை அருகே முன்சிறை பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் தினேஷ் (42), மணி ஆசாரி மகன் சுரேஷுக்கும் (42) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிந்துகுமாா் முன்சிறை பகுதியில் நிறுத்தியிருந்த வேனின் கண்ணாடியை தினேஷ், சுரேஷ் ஆகியோா் உடைத்து சேதப்படுத்தினராம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


