குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சவூதியில் ஹெலிகாப்டா் விபத்து: 14 போ் உயிரிழப்பு

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி 14 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 ஜூன் 2026, 3:17 am IST

சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி 14 போ் உயிரிழந்தனா்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமாக அராம்கோ உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சவூதி அரேபியா அரசின் வசம் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் ராஸ் டனுரா நகரில் அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டா், வானில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 14 போ் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சவூதி அரேபியாவை சோ்ந்தவா்கள் என்று அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது. எதனால் விபத்து நிகழந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.