பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவத்தின் ‘எம்ஐ 17’ ரக ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெலிகாப்டா் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனா்.
இத்துயரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். உயிரிழந்த வீரா்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவூதியில் ஹெலிகாப்டா் விபத்து: 14 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்களில் கொல்லப்படும் மக்கள்- மத்திய அமைச்சா் சஞ்சய் சேத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரால் 20 போ் சுட்டுக் கொலை: சா்வதேச சமூகம் கண்டிக்க இந்தியா வலியுறுத்தல்







