தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பெண்ணின் பெருமை போற்றும் 'பைக்கிங் குயின்ஸ்'

ஐரோப்பா முழுவதும் 25,000 கி.மீ. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பெண்ணின் பெருமை போற்றும் 'பைக்கிங் குயின்ஸ்'.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2019, 9:29 am

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத்  தூதரகத்தில் சூரத்தைச் சேர்ந்த ''பைக்கிங் குயின்ஸ்'' இருவருக்கும் புதன்கிழமை (ஆக.7) வரவேற்ப்பு அளிக்கப்பட்ட்து.

பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை உலகுக்குப்  பறை சாற்றும் வகையில்  சூரத்தைச் சேர்ந்த டாகடர்.சரிகா மேத்தா மற்றும் திருமதி.ருதாலி ஆகிய இருவரும் இணைந்து ஐரோப்பா முழுக்க  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

ஐரோப்பா முழுவதும் 25,000 கி.மீ. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இவர்கள் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தனர். 

Story image

இந்தியத் தூதரக அதிகாரி மற்றும் அவரின் குழுவினர் இவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றனர். அதன் பின் அவர்களிடையே மகிழ்ச்சியான கலந்தாய்வு நடந்தது. ஸ்விட்சர்லாந்தில் இருந்து ப்ளாக் பாரஸ்ட் வழியாக பிராங்பேர்ட் வந்தடைந்த இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

கடந்த வருடம் டாகடர்.சரிகா மேத்தா தலைமையில் மேலும் 40 பெண்கள் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

புகைப்பட நன்றி: பிராங்பேர்ட் இந்திய தூதரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.