தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நட்சத்திரங்கள் கார்கள்!

கே.ஆர்.ராமசாமியிடம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட "பாண்டியாக்' கார் இருந்தது. இதன் பேனட்டிலேயே சிகப்பு இந்தியனின் மார்பளவு உருவச் சிலை இருக்கும்.

Updated On :24 ஏப்ரல் 2022, 12:30 am

கே.ஆர்.ராமசாமியிடம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட "பாண்டியாக்' கார் இருந்தது. இதன் பேனட்டிலேயே சிகப்பு இந்தியனின் மார்பளவு உருவச் சிலை இருக்கும்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் பயன்படுத்திய கார் -  பியூக் 8.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்த கார் -  கேடிலாக்.
பி.யூ.சின்னப்பாவிடம் இருந்த கார் -  ஃபோர்டு.
டி.ஆர்.மகாலிங்கத்திடம் இருந்த கார்  - செவர்லெ.

தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான எஃப். நாகூர் பயன்படுத்திய கார் - பிளைமௌத் இவைகளெல்லாம்  அன்றைய காலகட்டத்தில் விலை உயர்ந்த வசதி படைத்த கார்கள்.

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் - அம்பாஸிடர் மட்டுமே.

ஏழைகளோடு ஏழைகளாகத் தான் எளிமையாக இருப்பதையே எம்ஜிஆர் விரும்பினார்.

(கலைமாமணி எஸ்.எம்.உமர் எழுதிய  "கலை உலகச் சக்ரவர்த்திகள்'  என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.