தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மின்சாரம் தடை

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஊழியர்கள் வந்து 

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 11:11 am


காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஊழியர்கள் வந்து பார்த்துக்கொண்டிருந்தனர்

அதிக நேரம் காத்திருந்த காமராஜர் "கட்டிலை மரத்தடியில் போடு' என்றார். உடனே அருகில் இருந்த ஒரு கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டு வந்தனர். அதில் காமராஜர் படுத்த போது பாதுகாப்பிற்காக அங்கே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்றார். "நீ ஏன் இங்கே நிற்கிறாய் என்னை யாரும் தூக்கிக் கொண்டு போய் விடமாட்டார்கள்.  நீயும் போய் படு'  என்று அந்த போலீஸ்காரரை அனுப்பி வைத்த காமராஜர் சில நொடிகளில் ஆழ்ந்த நித்திரையை தொடங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.