தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முதுமை வராமல் தடுக்கும் முயற்சி!

அமேஸான் நிறுவனர் ஜெப் பெúஸாஸ்  முதுமையும்,  மரணமும் தன்னை நெருங்கக்கூடாது. சாகா வரம் பெற்று  இந்த உலகில்  தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:30 pm

அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முதுமையும், மரணமும் தன்னை நெருங்கக்கூடாது. சாகா வரம் பெற்று இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கி
விட்டுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தான் இளமையாகவே இருப்பதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான அல்டாஸ் லேப்ஸ்ஸில் பல கோடிகளை முதலீடு செய்து ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளார்.

அல்டாஸ் லேப்ஸ் ஏற்கெனவே மனிதக் குலத்தை மரணம் நெருங்கக் கூடாது... மனிதன் முதுமை அடையாமல் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழிவகைகளைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் கோடிகள் கொட்டி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.