தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்தியாவிலிருந்து  மூன்று பேர்!

1985- ஆம் ஆண்டு ஜனனமான சினிமா, செஞ்சுரி அடித்த ஆண்டு இது. இதைக் கொண்டாடும் முகமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலை நிறுவனம் "உலக சினிமா சரித்திரம்' என்று 800 பக்கங்கள் 

News image
Updated On :5 ஜூலை 2020, 12:30 am


1985- ஆம் ஆண்டு ஜனனமான சினிமா, செஞ்சுரி அடித்த ஆண்டு இது. இதைக் கொண்டாடும் முகமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் சர்வகலாசாலை நிறுவனம் "உலக சினிமா சரித்திரம்' என்று 800 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டது.

சினிமா ஆரம்பமான நாளிலிருந்து இன்று வரை 1996- ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் வெளியான முக்கியமான திரைப்படங்களைப் பற்றியும், மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரது விவரங்கள் அடங்கிய நூல் இது.

இந்நூலில் கடந்த நூறு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த நூற்று நாற்பது பேர்களின் வரலாறு பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மூன்று பேர் இந்தப் பேரணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள், நடிகர்களில் - எம்.ஜி.ஆர், நடிகைகளில் - நர்கீஸ், இயக்குநர்களில் - சத்யஜித்ரே. தமிழ்ப்பட நடிகரான எம்.ஜி.ஆர். இந்தப் பேரணியில் இடம் பெறுவதன் மூலம் உலகம் முழுவதும் அறிமுகமானது மட்டுமல்ல, உலக சினிமா சரித்திரத்திலேயே அவர் பெயர் நிரந்தரமாகப் பொறிக்கப்படுகிறது.

தமிழ்ப்பட ரசிகர்களாகிய நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.
"மக்கள் தங்கம் எம்.ஜி.ஆர்' என்னும் நூலிலிருந்து
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.