தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கறுப்பு உளுந்து அடை

அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். உளுந்தையும், துவரம் பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியுடன் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

News image
Updated On :16 நவம்பர் 2025, 12:20 am IST

தேவையான பொருள்கள்:

கறுப்பு உளுந்து 200 கிராம்

இஞ்சி சிறு துண்டு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

மிளகாய் வற்றல் 10

வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது

புழுங்கல் அரிசி 500 கிராம்

துவரம் பருப்பு 2 கிண்ணம்

செய்முறை:

அரிசியைத் தனியாக ஊற வைக்கவும். உளுந்தையும், துவரம் பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியுடன் இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு கரகரப்பாக அரைக்கவும். துவரம் பருப்பையும், கறுப்பு உளுந்தையும் ஒன்றாக அரைத்து, அரிசி மாவுடன் உப்பு சேர்த்து அடைமாவின் பதத்துக்குக் கரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும். அடுப்பில் வைத்தத் தோசைக்கல் காய்ந்ததும், சிறு எண்ணெய் ஊற்றி அடைகளாக வறுத்து வெந்ததும் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.