நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாட்டி வைத்தியம்...

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 6:30 pm

முக்கிமலை நஞ்சன்

வாந்தியை நிறுத்த நாரத்தை பழச்சாற்றை நாவில் தடவலாம் அல்லது பானம் போன்று செய்து குடிக்கலாம்.

மொந்தன் வாழைப்பழத்தை நாள்தோறும் இரவு ஒன்று வீதம் 303 நாள்கள் சாப்பிட்டால், கல்லீரல் வலிமையாகும்.

பொன்னாங்கன்னிக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.

கொய்யா இலைகளை வாயில் இட்டு மென்றால், பல்வலி குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.