ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாகற்காய் வற்றல்

சுவையான பாகற்காய் வற்றல் செய்வது எப்படி?

News image
Updated On :21 ஜூன் 2024, 12:26 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

பாகற்காய்- 300 கிராம்

புளி- 50 கிராம்

மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்ட, வட்டமாக நறுக்க வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி பாகற்காயுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக வேக வைக்க வேண்டும். காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு பாகற்காய்த் துண்டுகளை வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் எடுத்துவைத்து தேவையான போது எண்ணெயில் வறுத்து வத்தக் குழம்பில் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.