ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

வேப்பம் பூ- 500 கிராம்

புளித்த தயிர்- 100 மில்லி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வேம்பம்பூவைச் சுத்தம் செய்து தூசி, குச்சிகளை அகற்றி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். தயிரைவிட்டு உப்புப் போட்டுத் துணியில் விடும் முன்பு நன்றாகக் கலக்கி பிறகு துணியில் உலர்த்தி வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் எடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். இதை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். வேம்பம்பூவை தயிர், உப்பு போடாமல் காய வைத்து பத்திரப்படுத்தினால் ரசத்தில் வறுத்துப் போடலாம். வத்தல் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.