லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேம்பம்பூ வத்தல்

News image
Updated On :1 ஜூன் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

வேப்பம் பூ- 500 கிராம்

புளித்த தயிர்- 100 மில்லி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வேம்பம்பூவைச் சுத்தம் செய்து தூசி, குச்சிகளை அகற்றி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். தயிரைவிட்டு உப்புப் போட்டுத் துணியில் விடும் முன்பு நன்றாகக் கலக்கி பிறகு துணியில் உலர்த்தி வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் எடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். இதை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். வேம்பம்பூவை தயிர், உப்பு போடாமல் காய வைத்து பத்திரப்படுத்தினால் ரசத்தில் வறுத்துப் போடலாம். வத்தல் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.