ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொற்று உபாதையை தவிர்க்க...
இரவில் குளிரும், விடியற்காலையில் பனியும், பகலில் கடும் வெயிலும் தற்சமயம் தமிழகத்தில் நிலவுவதால், பலரும் இருமிக் கொண்டும், சளியைத் துப்பிக் கொண்டும், தும்மலுடன் கூடிய மூச்சிரைப்பாலும் அவதிப்படுகின்றனர்









