தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கொழுப்பு

ஒருமுறை ஒரு தலைமை ஆசிரியர் என்னிடம் (பெ.நா.அப்புசாமி) வந்து,  ""தமிழ்க்கடல் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன்''  என்றார்.

News image
Updated On :26 ஜூன் 2022, 12:30 am

ஒருமுறை ஒரு தலைமை ஆசிரியர் என்னிடம் (பெ.நா.அப்புசாமி) வந்து,  ""தமிழ்க்கடல் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன்''  என்றார்.
""நடத்தப் போவது யார்?'' என்று நான் கேட்டேன்.
""நானே தான்''  என்றார் அவர்.
""அப்படியானால் உங்களுக்கு உடல் தேறும். பணம் தேறாது. பத்திரிகைக்கு 
சந்தாதாரர்களைத் தேடி அலைந்து உடல் தேறும்'' என்று விளக்கினேன்.
அப்படியிருந்தும் அவர் பத்திரிகையைத் தொடங்கினார். அதற்கு "கொழுப்பு' என்ற கட்டுரையை எழுதி அனுப்பினேன். ""நான் அவரைத் தான் திட்டுகிறேன்'' என்று எண்ணிக் கொண்ட ஆசிரியர்,  எனக்குக் கொழுப்பு என்று நினைத்துகொண்டார்.
ஆனால், ""பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு அதிகம். அதனால்தான் அவர்கள் அழகாய்ப் பளபளக்கிறார்கள் '' என்று நான் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். 
அதைப் படித்த பெண்கள், "" உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் இப்படி எழுதுவாய்?'' என்று என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டனர் என்றார் பெ.நா.அப்புசாமி.

(தமிழ் இதழ்கள் வரலாறு என்ற நூலில் இருந்து..)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.