காற் றி லுள்ள ஈரப் ப தம் தோலின் மீது படும் போது, தோலில் முடி வ டை யும் நரம் பு கள் சுருங் கு கின் றன. உட லில் உணர்ச்சி ஏற் ப டு வ தற்கு வாயுவே கார ணம். அவ் வு ணர்ச்சி தோலைச் சார்ந் தது. வாயு வின் சீற் றத் திற் குக் கார ண மா கும் இந்த ஈரப் ப தத் தி னால் உடல் மெலி தல், கரிய நிறம் தோன் றல், உடல் நடுக் கம், துடிப்பு, சூடான உணவு மற் றும் சுற் றுப் புற நிலை க ளில் விருப் பம், உணர்ச் சி யின்மை, உறக் க மின்மை, பலக் குறைவு, புலன் கள் செயல் ப டாமை, எலும் பு க ளில் குத் தல் வலி, மஜ்ஜை உலர்ந் து போ தல், மலக் கட்டு, வயிற்று உப் பு சம், வயிற் றுப் பொரு மல், மயக் கம், இய லாமை, அச் சம், பிதற் றல் ஆகி ய வற் றை யும் தோற் று விக் கும்.