நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 11

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன்
சொல்வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலன் இடை வைகுந்தம் நண்ணித்
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.

கொடிய வினைகளைத் தீர்க்கிறவன் கண்ணன், அக்கண்ணனைப் பற்றி, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைச் சிறந்த சொல்வன்மையோடு பாடியிருக்கிறார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் நல்வினையாக எண்ணிக் கற்பவர்கள் நன்மையுடைய பரமபதத்துக்குச் செல்வார்கள், அவர்களுடைய பழைய வினைகள் அனைத்தும் தீரும், மற்றவர்கள் அவர்களைத் தொழுது வணங்கும்படி வீற்றிருப்பார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.