

பாடல் - 11
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
மதுசூதபிரான் அடிமேல்
நாற்றம்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு
பத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா
நிற்பர் நீராயே.
மணம் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், மதுசூதனனாகிய பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவர் பாடிய சொற்களின் தன்மையை உணர்ந்து, இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் பாடவல்லவர்கள், நீரூற்றுகளிலே உண்டாகும் நுண்ணிய மணலைப்போல, நீராக உருகுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

