நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை :- ஆ.மகராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அன்று தம் உயிரையும் உதிரத்தையும்
விலையாய்க் கொடுத்து 
தேசத்தின் வளங்களைக்
கொள்ளையடித்த வெள்ளையர்க் கூட்டத்தை 
விரட்டியடித்து விடுதலை பெற்றுத் 
தந்தனர் தேசத் தியாகிகள் ..

இன்று வெள்ளையர் இடத்தினில் 
ஆட்சி அதிகாரமுடன் 
அமர்ந்த கொள்ளையர் கூட்டம்
சொந்த தேசத்தையே 
சுயநலத்தோடு சுரண்டிச் 
சூறையாடிக் கொண்டிருக்கிறது...

இரண்டாவது விடுதலைப் போரை 
முன்னெடுத்துச் செல்லும் 
இன்னொரு மகாத்மாவுக்கும் நேதாஜிக்கும் 
ஏக்கத்தோடு காத்து நிற்கிறது 
எங்களது இன்றைய தேசம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.