திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  கவிஞர் "இளவல்"ஹரிஹரன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

துள்ளியோடும் காளையினை அடக்கு கின்ற      தோள்கொண்ட இளைஞர்க்கே மாலை சூடும்உள்ளமதைக் கொண்டபெண்மை யிருந்த நாட்டில்      உண்மையிதை மறைத்துவைத்து மாட்டின் மீதுகள்ளமுள்ள அபிமானம் வைத்து, தொன்மை      காட்டுகின்ற பண்பாட்டு விளையாட் டைநம்கொள்ளைகொண்ட நெஞ்சத்து ஜல்லிக் கட்டை      கெடுத்தொழிக்கும் அரசியலைச் செய்கின் றாரே...ஏற்போமா இவ்விழிவை! உயிர்கொ டுத்தே       எப்பாடு பட்டேனும் நடத்திக் காட்டிச்சேர்ப்போமே பெருமையினை! தமிழ கத்தில்      செயல்பாட்டில் கொணர்வோமே! அன்றி என்றும்தோற்போமா நீதிமன்றத் தீர்ப்பா லேதான்!      தொடர்வோமே தங்குதடை யேது மின்றி!பார்ப்போமே ஒருகைதான் பங்க மின்றிப்       படைப்போமே புதுநெறியை ஒன்று சேர்ந்தே!விளையாட்டு வினையாகிப் போகு மென்ற       விவரமிலா வீணர்தம் பேச்சைக் கேட்டுவிளையாட்டைத் தடுப்பதுதான் முறையோ? பாரில்        விளையாட்டால் உயிர்வதைகள் தடுப்ப தற்குநிலையான விதிமுறைகள் வகுத்தால் என்ன!        நெறிகளுக்குட் பட்டேநம் ஜல்லிக் கட்டுவிளையாட்டை வீரவிளை யாட்டாய் இங்கே         வெற்றியுடன் நடத்திடுவோம் வாரீர் முன்னே!                             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.