நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம் : எஸ். சுரேஷ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

மக்கள் நெருங்க 
  முடியா  ஆசனம் 
இன்பம் புகழ் 
  தரும் ஆசனம் 
பலரும் விரும்பும் 
   ஆசனம்  அரியாசனம் !
பிள்ளைகள் மோதுக்  
கொள்ளும் முடியாச்சில் !
எல்லோரும் மன்னர்களாக 
நினைக்கும் மக்களாட்சியில் !
 வலியவனே வாழ்வான் 
என்ற இராணுவாட்சியில்!
யாருக்கு கிடைக்கனும் 
     அரிய  ஆசனம் 
மக்களை மதிக்கும் 
    உழைப்பே உயர்வென 
வாழ்வும்  உள்ளம்  
    உள்ளவருக்கே அரியாசனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.