இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரியதாகம்: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பெருந்தாகத்துடன் தினமும்விழித்து எழுகிறதெங்கள் சூரியன்..மரங்கள் இருந்தால் சிறிது ஆசுவாசப்படலாம்என எண்ணித்தான் வந்தது..நதிநீர் கண்டு சிறிது தாகம் தீர்க்கலாம்என எண்ணித்தான் வந்தது..குளம் குட்டை கரைகளில் சிறிது கால் நனைக்கலாம்என எண்ணித்தான் வந்தது..கானகங்களிலும், தோட்டங்களிலும் ஓடி விளையாடலாம்என எண்ணித்தான் வந்தது..ஆனால் கிடைத்ததோ..வறண்ட நதி, வற்றிய குளம், சுரண்டப்பட்ட மணல்வெட்டப்பட்ட மரம், அழிக்கப்பட்ட காடு..இத்தனையும் கண்டு அதற்கு வந்தது பெருங்கோபம்..தினம் தினம் தனது கோபத்தின் அனலைஅதிகமாக்கிக் கொண்டே போகிறது..அதன் உக்கிரம் தாங்காமல்ஒரு நாள் பொசுங்கிவிடப்போகிறது இந்த உலகம்..அதற்கு முன் அதற்கான தாகம் போக்கும்சிறு சிறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலொளிய‌விமோச்சனம் இல்லை..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.