இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரிய தாகம்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

சூரியனின் தாகம் இப்போத திகமானது ; அதன்
சுட்டெரிக்கும் வெயிலலையோ சுழன்று வீசுது.
மேனியிலே வியர்வை ஊற்று பெருக்கெடுக்குது
மீண்டும் மீண்டும் நீரைநம் நாவு தேடுது.

பூமிப் பந்தை எரிப்பது போல் அனலும் வீசுது;
பொதிந்துள்ள கடல் நீரும் கொதித்துக் குதிக்குது.
எல் நினோ விளைவு என்றேல்லாரும் சொல்கின்றார்;
எப்படித்தான் இவ்வெப்பத்தை தாங்கிடுவோமோ?

புவிமுழுதும்  காத்திடுமோர்  குடையைச் செய்வோமா ?
அவியாமல் உலகங் காக்கும்  மூடி செய்வோமா?
இனியும் நாம் தாமதித்துக் கொள்ளளலா குமோ?
மனிதன் நினைத்தால் மண்ணிலே ஆகாததுண்டோ ?

பச்சைப் பட்டுடுத்தி வைத்தால் பாதுகாப்பாம் ; பூமியின்
பறந்து விரியும்  வனக்குடையால் வெப்பம் தீருமாம்; நாமும்
மரங்கள் நட்டு மாநிலத்தைக் காத்திடுவோமா? இந்த
மார்க்கமிதை  மறவாமல் இன்றே செய்வோமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.