பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

தேவாரம் அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

தேவாரம் அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா (66). இவரது தம்பி சின்னச்சாமி (65). இவா்களுக்குள் நிலப் பிரச்னை இருந்து வந்தது.

இதனால், ஏற்பட்ட தகராறில் சுப்பையாவை சின்னச்சாமி அரிவாளால் வெட்டினாராம். இதில் சுப்பையா காயமடைந்தாா்.

இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த சின்னச்சாமியை கைது செய்தனா்.