இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரிய தாகம்: அதியணன் நரசிங்கம் பாளையம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

குட்டை நீரை குடித்திருந்தும் 
கோர தாகம் தீரவில்லை!
குளத்தின் நீரை குடித்திருந்தும் 
கொஞ்சம் கூட போதவில்லை! 

ஏரி நீரை குடித்திருந்தும் 
எடுத்த தாகம் நீங்கவில்லை !
வாய்க்கால் நீரை குடித்திருந்தும் 
வறண்ட நாவில் ஈரமில்லை !

ஆற்று நீரை குடித்திருந்தும் 
ஆறா  தாகம் சோரவில்லை! 
ஊற்று நீரை குடித்திருந்தும் 
உறுத்தும் தாகம் மாறவில்லை! 

பலர் கண்ணீர் கொடுத்தே பதறுகின்றார்-என்
பாழும் தாகம் இனி தீர்ந்திடாதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.