இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

நிலம் தரும் வளம் வேறு
எது தரும்?
ஊனுடல் வளர்க்கவும்
மானுடம் செழிக்கவும்
நிலம் எல்லாம் தரும்;
பார்க்குமிடமெல்லாம்
பசுமை;
உன்னில் விதைத்த எதுவும் 
வீணாய்ப் போவதில்லை;
நெல்லாய் மணியாய்,
நீளும் கொடியாய் செடியாய்,
நோய் நீக்கும் மூலிகையாய்,
சத்தான கீரைகளாய்
எல்லாம் தருகிறாய்;
அகழ்வாரை மட்டுமின்றி 
இகழ்வாரை,பொய் புகல்வாரை,போலிப்
புகழ்வாரையும் கூட நீ
தாங்குகிறாய்!
பொறுமையின் சிகரமே,
பூமித் தாயே போற்றுகிறேன் மகிழ்ந்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.