டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீதியைத் தேடி: H ஹாஜா மொஹினுதீன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

ரத்தம் கொத்திக்குதே !நெஞ்சம் கனக்குதே !நீதி, நேர்மை, நியாயம் ;நிலத்தடி மண்ணாய் போனதால் ! பாதகம் செய்தோர் பல்லிளிக்க ;பாதிக்கப்பட்டோர் பாதாளக்குழியிலே !கண்ணிருந்தும் குருடர்களானோம் !காதிருந்தும் செவிடர்களானோம் !வறுமை கோர்ட்டில் இருந்துவிட்டால் ;வழக்கும் கூட தேடிவரும் !தட்டிக்கேட்கவும்  நாதி இல்லை !நடுத்தர வர்க்கம் என்பதாலே !நல்லவனாய் இருந்தால் போதும் !நடுநிசியும் நரகமாய் மாறும் ! காக்கி உடுப்பும் ,கருப்பு உடுப்பும் -காசுக்கு மட்டுமே கண்திறக்கும் ! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ;கடைவீதியின் குப்பைகளானதே !நீதி தேடி அலைவதால் நிம்மதியுண்டா ? நீதி கிடைக்க நித்தம் ஓர் அம்பத்கார் -நிலத்தில் உதிக்காது போனால் ;நீதி என்பதும் நிலத்தடி நீரே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.