புதையல்: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

என்னை யாரும் பார்ப்பதும் இல்லைஎன் சுமையை யாரும் சுமப்பதும் இல்லைபூமிக்குள்ளிருக்கும், புதையல் நான்,புதைந்து போனாலும், சுமப்பவன் தான்,மண் மேல் மாளிகையானாலும், குடிசையானாலும்,என் மேல் நிற்பதே, என் சுகம்,என்னை மறந்து தான், விலை பேசும் மனித இனம்,ஆம்,அடித்தளத்தை யார் விசாரிப்பார்,அடிபட்டால்தானே தெரியும், காயங்கள்..இந்த அடித்தளமே, ஆடும் பொழுது ….
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...