நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

13.11.1970: கிழக்கு பாகிஸ்தானை போலா சூறாவளி தாக்கிய தினம் இன்று!

தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானை போலா என்னும் சூறாவளி...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

DIN

தற்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் கிழக்கு பாகிஸ்தானனை போலா என்னும் சூறாவளி தாக்கி பேரலைகளும் புயல்களும் சின்னா பின்னாப்படுத்திய தினம் இன்று .

மணிக்கு 100 மைல் வேகத்தில்  துருவப் புயல்காற்று வீசியதிலும், பேரலைங்களினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததிலும்  மக்கள் மாண்டனர்.

500,000 பேர் வரையில் உயிரிழக்க காரணமான இந்த சூறாவளி 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.