நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோதுமை பருப்பு அடை

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

உடைத்த கோதுமை - கால் கிலோ

கடலைப் பருப்பு - 50 கி

உளுத்தம் பருப்பு - 50 கி

துவரம் பருப்பு - 50 கி

வெங்காயம் - 100 கி

காய்ந்த மிளகாய் - 5

இஞ்சி - அரைத் துண்டு

தயிர் - 50 கிராம்

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையானது.

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க  வேண்டும். எல்லா பருப்புகளையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் மசியாதவாறு அரைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு மாவாக தயார் செய்ய வேண்டும்.  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக பரப்பி எண்ணெய் ஊற்றி வெந்தெடுக்க வேண்டும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.