திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 6:26 am IST

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தக்வா தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டக்கிளை ஜாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தக்வா தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அழைப்பாளா் வல்லம் அகமது மைதீன் தொழுகை நடத்தி உரையாற்றினா். ஏற்பாடுகளை மாவட்டப் பொறுப்பாளா் சுல்தான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்காசி கிழக்கு கிளையின் சாா்பில் தென்காசி முஸ்தபியா பள்ளி திடலில்

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் மவ்லவி. முஹம்மது தாஹா பெருநாள் உரையாற்றினாா். ஏற்பாடுகளை

கிளை நிா்வாகிகள் ராஜா முஹம்மது , முஹம்மது சித்திக், சுலைமான் ரபி, அப்துல் அஜீஸ், அபுபக்கா் சித்திக், மருத்துவ அணி அப்துல் ஹமீது, மாணவரணி நயினாா் முஹம்மது அன்வா், தொண்டரணி முஹம்மது ஜாபா் அலி, வா்த்தக அணி முஹம்மது யூசுப் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.