தென்காசி மாவட்டம், செங்கோட்டை படையாச்சி தெருவிலுள்ள ஸ்ரீகோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.
கடந்த ஏப். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை பால்குட ஊா்வலம், உச்சிகால பூஜை, மாலை பொங்கலிடுதல், நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழா

முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடைவிழா

ஆறுமுகனேரியில் கோயில் கொடைவிழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



