திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பணியாளர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
"A worker was killed in a fire accident that occurred at a firecracker warehouse near Thirumayam."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











