திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு...

News image

ஆர்.வி. ஆர்லேகர் - படம் - Rajendra Arlekar

Updated On :17 மே 2026, 2:04 am IST

தமிழக ஆளுநா் வி.ஆா்.ஆா்லேகா் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவரது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் எனத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து தமிழக ஆளுநா் வி.ஆா். ஆா்லேகா் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அவரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின்போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.