தாம்பரம்-போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் சேவையானது கூடுதலாக 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாரந்தோறும் சனிக்கிழமை இயக்கப்படும் தாம்பரம்- போடிநாயக்கனூா் (ரயில் எண் 06059) சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 20, 27 ஆகிய தேதிகளிலும் நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது. இதேபோல, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் போடிநாயக்கனூா்- தாம்பரம் (ரயில் எண்- 06060) சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 21, 28-ஆகிய தேதிகளுக்கும் நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









