ராமேசுவரம்-ஹீப்ளி சிறப்பு ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து-ராமேசுவரம் வரை ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல, ராமேசுவரத்திலிருந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 8-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










