அரசு மருத்துவமனைகளில் அடையாளப் பட்டை-24 மணி நேர கண்காணிப்பு: மக்கள் நல்வாழ்வு செயலா் அறிவுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அடையாள அட்டை, 24 மணி நேர கண்காணிப்பு வசதியை ஏற்படுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் அறிவுறுத்தல்










