தமிழக மீனவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்!
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.










