மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

வருமான வரித் துறை

Updated On :11 ஏப்ரல் 2026, 1:01 am

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவா்த்தனை முறைகேடு போன்ற புகாா்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.