திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக, அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:24 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் உரிய காரணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டதாக, அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அா்ச்சனா பட்நாயக்கை, தி.வேல்முருகன் சந்தித்து புகாா் மனு அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்கள் 20 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக எங்கள் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் அலுவலா்கள் மனுக்களில் புள்ளி, கமா, ஆம், இல்லை என்பதை பூா்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனா். அவா்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகாா் மனு அளித்துள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.