நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கேரள தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கு: 3 பேர் பணியிடை நீக்கம்

உடுமலைப்பேட்டையில் கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:19 pm

ஏ. அருள்ராஜ்

கடலூர்: உடுமலைப்பேட்டையில் கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கரூர் க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார், குளித்தலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் வேலயம்பாலையம் காவல்நிலை ஏட்டு தர்மேந்தர் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஐ.ஜி இன்று உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.